Difference between revisions of "அம்மா"
(Created page with "Category: Kalavathi thumb|right|200px thumb|right|200px அ என்னும் முதல் எழுத்துக்கு அர்த்தம் கொடுத்தவள். கருவை பிரசவித்த பிறகும், நெஞ்சில் நிரந்தரமாக சுமந்தவள். பாசத்தை மட...") |
m |
||
Line 4: | Line 4: | ||
[[File:990e6d11-b740-415b-b4a5-37d01a20ef9c.jpg|thumb|right|200px]] | [[File:990e6d11-b740-415b-b4a5-37d01a20ef9c.jpg|thumb|right|200px]] | ||
அ என்னும் முதல் எழுத்துக்கு அர்த்தம் கொடுத்தவள். | அ என்னும் முதல் எழுத்துக்கு அர்த்தம் கொடுத்தவள்.$ | ||
கருவை பிரசவித்த பிறகும், நெஞ்சில் நிரந்தரமாக சுமந்தவள். | |||
பாசத்தை மட்டுமே கொட்டத் தெரிந்த இதயம். | |||
உள்ளதை மட்டுமே பேசும் எதார்த்தம். | கருவை பிரசவித்த பிறகும், நெஞ்சில் நிரந்தரமாக சுமந்தவள்.$ | ||
அனைவருக்கும் தாயாய் வாழ்ந்த மனசு. | |||
அன்னப்பூரணியாய் வாழ்ந்த அன்னை. | |||
அதிர்ந்து பேச கூச்சப்படும் அமைதி உள்ளம். | பாசத்தை மட்டுமே கொட்டத் தெரிந்த இதயம்.$ | ||
சாந்தமே குடி கொண்ட தெய்வ முகம். | |||
நீ காலமாகி ஆண்டுகள் கடந்து இருக்கலாம். | |||
எங்கள் ஆன்மாக்களில் சுவாசமாய் என்றென்றும் ஜீவிக்கிறாய். | உள்ளதை மட்டுமே பேசும் எதார்த்தம்.$ | ||
நால்வருமே எங்கள் வயதின் பாதி நிலையில் நிற்கிறோம். | |||
இதன் ஒவ்வொரு படிக்கட்டில் ஏறும்போதும் மனம் என்னவோ உன்னை நிறைய தேடுகிறது அம்மா...😟 | |||
மனதால் சோர்வுறும் போதும், உடலால் தளர்வுறும் போதும் உன் கரம் பற்றி எழ எங்கள் கைகள் துழாவுகின்றன. | அனைவருக்கும் தாயாய் வாழ்ந்த மனசு.$ | ||
பிறகு நிதர்சனம் உறைக்க... மனது ஊமையாய் அழுகிறது...😞 | |||
நீ அருகிருந்தால் எத்தனை நிம்மதியாக இருக்கும் என விதியை மாற்றி யோசித்து மனம் ஏக்கப் பெருமூச்சு விடுகிறது. | |||
உனக்கான கணக்கற்ற அன்பும், கள்ளங்கபடமற்ற பாசமும், எதிர்பார்ப்பே இல்லாத நேசமும் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்து இருக்கின்றன. | அன்னப்பூரணியாய் வாழ்ந்த அன்னை.$ | ||
ஆசிரியையாய் நீ கற்றுக் கொடுத்ததை விட.... | |||
ஒரு அன்னையாய்....ஒரு தாயாய்...ஒரு மனுஷியாய்... | |||
பரந்த மனப்பான்மையுடனும் பூமித் தாய்க்கு நிகரான பொறுமையுடனும் வாழ்ந்த | அதிர்ந்து பேச கூச்சப்படும் அமைதி உள்ளம்.$ | ||
உன் தூய்மையான வாழ்க்கை எங்களுக்கு கற்றுக் கொடுத்தது ஏராளம் அம்மா. | |||
எப்பொழுதும் எங்கள் நினைவுகள் முழுவதும் நிறைந்து இருப்பவளே... | |||
இந்த இடைப்பட்ட வயதில் எங்களுக்குள் உன்னை நிறைய உணருகிறோம். | சாந்தமே குடி கொண்ட தெய்வ முகம்.$ | ||
உன் சாயல்கள் எங்கள் அசைவுகளில். | |||
மீண்டும் மீண்டும் எங்கள் மூலம் நீ வாழ்கிறாய் தாயே... | |||
உன் மூச்சில் சுவாசம் பெற்ற நாங்கள் சுவாசிக்கும் வரை, நீ இன்னொரு பிறவியாய் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய். | நீ காலமாகி ஆண்டுகள் கடந்து இருக்கலாம்.$ | ||
வாழ்க அன்னையே... | |||
வாழும் வரை மனம் எண்ணும் உன்னையே...! 💐💐💐🙏. | |||
எங்கள் ஆன்மாக்களில் சுவாசமாய் என்றென்றும் ஜீவிக்கிறாய்.$ | |||
நால்வருமே எங்கள் வயதின் பாதி நிலையில் நிற்கிறோம்.$ | |||
இதன் ஒவ்வொரு படிக்கட்டில் ஏறும்போதும் மனம் என்னவோ உன்னை நிறைய தேடுகிறது அம்மா...😟$ | |||
மனதால் சோர்வுறும் போதும், உடலால் தளர்வுறும் போதும் உன் கரம் பற்றி எழ எங்கள் கைகள் துழாவுகின்றன.$ | |||
பிறகு நிதர்சனம் உறைக்க... மனது ஊமையாய் அழுகிறது...😞$ | |||
நீ அருகிருந்தால் எத்தனை நிம்மதியாக இருக்கும் என விதியை மாற்றி யோசித்து மனம் ஏக்கப் பெருமூச்சு விடுகிறது.$ | |||
உனக்கான கணக்கற்ற அன்பும், கள்ளங்கபடமற்ற பாசமும், எதிர்பார்ப்பே இல்லாத நேசமும் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்து இருக்கின்றன.$ | |||
ஆசிரியையாய் நீ கற்றுக் கொடுத்ததை விட....$ | |||
ஒரு அன்னையாய்....ஒரு தாயாய்...ஒரு மனுஷியாய்...$ | |||
பரந்த மனப்பான்மையுடனும் பூமித் தாய்க்கு நிகரான பொறுமையுடனும் வாழ்ந்த $ | |||
உன் தூய்மையான வாழ்க்கை எங்களுக்கு கற்றுக் கொடுத்தது ஏராளம் அம்மா.$ | |||
எப்பொழுதும் எங்கள் நினைவுகள் முழுவதும் நிறைந்து இருப்பவளே...$ | |||
இந்த இடைப்பட்ட வயதில் எங்களுக்குள் உன்னை நிறைய உணருகிறோம்.$ | |||
உன் சாயல்கள் எங்கள் அசைவுகளில்.$ | |||
மீண்டும் மீண்டும் எங்கள் மூலம் நீ வாழ்கிறாய் தாயே...$ | |||
உன் மூச்சில் சுவாசம் பெற்ற நாங்கள் சுவாசிக்கும் வரை, நீ இன்னொரு பிறவியாய் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய்.$ | |||
வாழ்க அன்னையே...$ | |||
வாழும் வரை மனம் எண்ணும் உன்னையே...! 💐💐💐🙏.$ | |||
- Kalavathi | - Kalavathi |
Revision as of 19:25, 29 November 2022
அ என்னும் முதல் எழுத்துக்கு அர்த்தம் கொடுத்தவள்.$
கருவை பிரசவித்த பிறகும், நெஞ்சில் நிரந்தரமாக சுமந்தவள்.$
பாசத்தை மட்டுமே கொட்டத் தெரிந்த இதயம்.$
உள்ளதை மட்டுமே பேசும் எதார்த்தம்.$
அனைவருக்கும் தாயாய் வாழ்ந்த மனசு.$
அன்னப்பூரணியாய் வாழ்ந்த அன்னை.$
அதிர்ந்து பேச கூச்சப்படும் அமைதி உள்ளம்.$
சாந்தமே குடி கொண்ட தெய்வ முகம்.$
நீ காலமாகி ஆண்டுகள் கடந்து இருக்கலாம்.$
எங்கள் ஆன்மாக்களில் சுவாசமாய் என்றென்றும் ஜீவிக்கிறாய்.$
நால்வருமே எங்கள் வயதின் பாதி நிலையில் நிற்கிறோம்.$
இதன் ஒவ்வொரு படிக்கட்டில் ஏறும்போதும் மனம் என்னவோ உன்னை நிறைய தேடுகிறது அம்மா...😟$
மனதால் சோர்வுறும் போதும், உடலால் தளர்வுறும் போதும் உன் கரம் பற்றி எழ எங்கள் கைகள் துழாவுகின்றன.$
பிறகு நிதர்சனம் உறைக்க... மனது ஊமையாய் அழுகிறது...😞$
நீ அருகிருந்தால் எத்தனை நிம்மதியாக இருக்கும் என விதியை மாற்றி யோசித்து மனம் ஏக்கப் பெருமூச்சு விடுகிறது.$
உனக்கான கணக்கற்ற அன்பும், கள்ளங்கபடமற்ற பாசமும், எதிர்பார்ப்பே இல்லாத நேசமும் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்து இருக்கின்றன.$
ஆசிரியையாய் நீ கற்றுக் கொடுத்ததை விட....$
ஒரு அன்னையாய்....ஒரு தாயாய்...ஒரு மனுஷியாய்...$
பரந்த மனப்பான்மையுடனும் பூமித் தாய்க்கு நிகரான பொறுமையுடனும் வாழ்ந்த $
உன் தூய்மையான வாழ்க்கை எங்களுக்கு கற்றுக் கொடுத்தது ஏராளம் அம்மா.$
எப்பொழுதும் எங்கள் நினைவுகள் முழுவதும் நிறைந்து இருப்பவளே...$
இந்த இடைப்பட்ட வயதில் எங்களுக்குள் உன்னை நிறைய உணருகிறோம்.$
உன் சாயல்கள் எங்கள் அசைவுகளில்.$
மீண்டும் மீண்டும் எங்கள் மூலம் நீ வாழ்கிறாய் தாயே...$
உன் மூச்சில் சுவாசம் பெற்ற நாங்கள் சுவாசிக்கும் வரை, நீ இன்னொரு பிறவியாய் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய்.$
வாழ்க அன்னையே...$
வாழும் வரை மனம் எண்ணும் உன்னையே...! 💐💐💐🙏.$
- Kalavathi