
<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="en">
	<id>http://horts.in/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D</id>
	<title>முண்டாசு நாயகன் - Revision history</title>
	<link rel="self" type="application/atom+xml" href="http://horts.in/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="http://horts.in/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-05-07T16:10:55Z</updated>
	<subtitle>Revision history for this page on the wiki</subtitle>
	<generator>MediaWiki 1.37.2</generator>
	<entry>
		<id>http://horts.in/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=3170&amp;oldid=prev</id>
		<title>Raj: Created page with &quot;Category: Kalavathi  rightஎட்டையபுரத்து முண்டாசு நாயகன். தூத்துக்குடி கண்டெடுத்த முத்து. சின்னச்சாமியும் இலக்குமி அம்மாளும் நமக்கு கொடுத்த சொத்து. சுப்பையாவாய் மலர்ந்து...&quot;</title>
		<link rel="alternate" type="text/html" href="http://horts.in/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=3170&amp;oldid=prev"/>
		<updated>2022-12-12T09:01:58Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Created page with &amp;quot;&lt;a href=&quot;/index.php/Category:Kalavathi&quot; title=&quot;Category:Kalavathi&quot;&gt;Category: Kalavathi&lt;/a&gt;  &lt;a href=&quot;/index.php/File:Sn,x1000-pad,750x1000,f8f8f8.u2.jpg&quot; title=&quot;File:Sn,x1000-pad,750x1000,f8f8f8.u2.jpg&quot;&gt;200px|right&lt;/a&gt;எட்டையபுரத்து முண்டாசு நாயகன். தூத்துக்குடி கண்டெடுத்த முத்து. சின்னச்சாமியும் இலக்குமி அம்மாளும் நமக்கு கொடுத்த சொத்து. சுப்பையாவாய் மலர்ந்து...&amp;quot;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;New page&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[Category: Kalavathi]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:sn,x1000-pad,750x1000,f8f8f8.u2.jpg|200px|right]]எட்டையபுரத்து முண்டாசு நாயகன்.&lt;br /&gt;
தூத்துக்குடி கண்டெடுத்த முத்து.&lt;br /&gt;
சின்னச்சாமியும் இலக்குமி அம்மாளும் நமக்கு கொடுத்த சொத்து.&lt;br /&gt;
சுப்பையாவாய் மலர்ந்து, சுப்ரமணியாய் முழக்கமிட்டு, பாரதியாய் என்றுமே எல்லோர் மனதிலும் பதியமானவன்.&lt;br /&gt;
பாட்டுக்கு ஒரு தலைவன் நம் பாரதி பாடிய பாடல்கள், வடித்த கவிதைகள் அனைத்தும் நம் தமிழ் பொக்கிஷங்கள்.&lt;br /&gt;
அன்பாய்‌... காதலாய்... கனிவாய்...&lt;br /&gt;
நகைச்சுவையாய்...&lt;br /&gt;
கோபமாய்...&lt;br /&gt;
திமிராய்...&lt;br /&gt;
தைரியமாய்...&lt;br /&gt;
நெருப்பாய்...&lt;br /&gt;
வெறுப்பாய்...&lt;br /&gt;
இப்படி அத்தனை உணர்ச்சிகளையும் தன் பேனா முனையால் வார்த்தைகளாய் பிரசவித்தவன் பிரசவமான நாள் இன்று...!&lt;br /&gt;
&lt;br /&gt;
செல்லம்மாவின் துணைவன்.&lt;br /&gt;
தங்கம்மாள், சகுந்தலாவின் தகப்பன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணன் பாட்டு,&lt;br /&gt;
குயில் பாட்டு, பாப்பா பாட்டுக்கு சொந்தக்காரன்.&lt;br /&gt;
பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி தந்த புதுக் கவிதையின் தந்தை.&lt;br /&gt;
ஷெல்லிதாசன், காளிதாசன், சக்திதாசனாய் வாழ்ந்தவன்.&lt;br /&gt;
மக்கள்கவி, மகாகவி, தேசியகவி, உலககவி, அமரகவியாய் இன்றும் என்றும் வாழ்பவன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காலச் சக்கரம் சுழலும் வரை அவன் கவிதை சக்கரம் சூறாவளியாய் சுற்றி சுழன்று தமிழ் வளர்க்கும்.&lt;br /&gt;
அவன் காலமாகி நின்றாலும் அவன் பிரசவித்த கவிக் குழந்தைகள் தலைமுறைகள்  கடந்து வளர்ந்து கொண்டேதான்  இருக்கும்.&lt;br /&gt;
அந்த மகாகவியின் இன்றைய 141 வது பிறந்த நாளில் உங்களுடன் சேர்ந்து நானும் கவிதையாய் மகிழ்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதோ...&lt;br /&gt;
அடிக்கடி எனைச் சுடும் அவனின் கங்குக் கவிதை..👇&lt;br /&gt;
&lt;br /&gt;
விசையுறு பந்தினைப்போல் — உள்ளம்&lt;br /&gt;
     வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,&lt;br /&gt;
நசையறு மனங்கேட்டேன், — நித்தம்&lt;br /&gt;
     நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,&lt;br /&gt;
தசையினைத் தீச்சுடினும் — சிவ&lt;br /&gt;
     சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,&lt;br /&gt;
அசைவறு மதிகேட்டேன்; — இவை&lt;br /&gt;
     அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?&lt;br /&gt;
 – மகாகவி பாரதியார்.&lt;br /&gt;
வாழ்க பாரதி.&lt;br /&gt;
வளர்க தமிழ்...🙏&lt;/div&gt;</summary>
		<author><name>Raj</name></author>
	</entry>
</feed>